Experienced thought is a good literature
முதலில் நான்ஒதுங்கிதான் நின்றேன்...எனக்குள் இருந்தமழையில் விளையாடும் சிறுமிவெளிவரும் வரைமழைதான்நிற்காமல் பெய்தது...பிறகுநானும் பால்ய அவளும்நனைந்தபடியேவீடு வந்து சேர்ந்தோம்...
- திவ்யா ஈசன்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக