Experienced thought is a good literature
கடல்
சிறுசிறு அலைகளை அனுப்பி
என்னை அழைத்தபடி இருந்தது…
நான்
நின்றுகொண்டே இருந்தேன்…
பின்பு
ஒரு பெரிய அலையை அனுப்பி
என் பாதம் தொட்டு அழைத்தது…
மரியாதை நிமித்தம்
நடுக்கடலுக்குள் போய் வர வேண்டும்…
- - திவ்யா ஈசன்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக