02 பிப்ரவரி 2014

பின்தொடரும் ஒற்றை நினைவு

நோக்கமின்றி நோக்கி களிப்பதால்
அன்றலர்ந்து அன்றழியும் மலரினைப் போல்
மங்கையர் நினைவுகளும் வாடிவிடும்-
உன் நினைவுகள் மட்டுமே
வாட மறுத்து வாட்டி வதைக்கிறது..

கருத்துகள் இல்லை: