திவ்யா ஈசன்
Experienced thought is a good literature
02 பிப்ரவரி 2014
பின்தொடரும் ஒற்றை நினைவு
நோக்கமின்றி நோக்கி களிப்பதால்
அன்றலர்ந்து அன்றழியும் மலரினைப் போல்
மங்கையர் நினைவுகளும் வாடிவிடும்-
உன் நினைவுகள் மட்டுமே
வாட மறுத்து வாட்டி வதைக்கிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக