திவ்யா ஈசன்
Experienced thought is a good literature
08 பிப்ரவரி 2014
சொல்லாதக் காதல்
மரம் பட்டுப்போன பின்
மழைக் கொட்டி போவதைப் போல்
காலம் கடந்து
காதலை பேசுகிறோம்.-
நான் இன்னொருவள் கணவனாக!
நீ இன்னொருவன் மனைவியாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக