08 பிப்ரவரி 2014

சொல்லாதக் காதல்

மரம் பட்டுப்போன பின்
மழைக் கொட்டி போவதைப் போல்
காலம் கடந்து
காதலை பேசுகிறோம்.-
நான் இன்னொருவள் கணவனாக!
நீ இன்னொருவன் மனைவியாக!


கருத்துகள் இல்லை: