08 பிப்ரவரி 2014

கவிதையினும் சிறந்தவள்

கவிதை எழுதுவது-
சிறப்பல்ல...
கவிதையில் எழுதப்படுவதால்
நீதான் சிறப்பானவள்!

கருத்துகள் இல்லை: