08 பிப்ரவரி 2014

காதலைச் சொல்லிவிடு

காலம் வருமெனக் காத்திருந்து
கை நழுவிப்போனக் காதல்
கதைப்பதற்க்கு இனிக்கும்..
வாழ்வதற்க்கு வலிக்கும்..
ஆதலால்
காதலை மட்டும் சொல்லாமல் விடாதே-
அது நம்மைக் கொல்லாமல் விடாது.
ஈவ்டீசிங்கில் சிறை சென்றாலும் பரவாயில்லை
செருப்பால் அடி வாங்கினாலும் பரவாயில்லை
காதலை மட்டும் கராராக சொல்லிவிடு.-
கனிந்தால் கையில் எடு!
கசந்தால் தள்ளி விடு!


கருத்துகள் இல்லை: