நான் வறுமையில்
இருந்தபோது
எனது தோழியும்
வறுமையில் இருந்தாள்
ஒரு கட்டத்தில்
இருவரும் இளமையை
விற்கத் திட்டமிட்டோம்…
லட்ச்சணமாய் இருந்ததால்
அவள் லட்ச்சங்களைப்
பார்த்தாள்
அதுவும் எனக்கு
வாய்க்கவில்லை-
நானோ அவலட்ச்சணம்…
எனக்கு மானம் முக்கியமல்ல
பணம்தான் முக்கியம்.-
ஆயினும்
இங்கு மானத்தில்கூட
அழகான மானத்தைதான்
வங்குகிறார்கள்.
இனி
நானும் என் வறுமையும்
என்ன செய்வொம்?


.jpg)
.jpg)


















