ஏழைகளின் அடிப்படை வளர்ச்சியில்
எனது பங்களிப்பென
இருமாப்பில் பூரிக்கிறார் பின்னவர்…
அதற்கு சாட்சியென
கெத்சமெனே தோட்ட பின்புலத்தில்
காலண்டரில் குடும்பத்துடன் சிரிக்கிறார் முன்னவர்...
இயேசுவால் இரட்ச்சிக்கப்பட்டவர்கள்
இருவர்;
ஒருவர் ஏமாற்றுபவர்…
மற்றவர் ஏமாறுபவர்…
முன்னவர் உண்டியலேந்துகிறார்..
பின்னவர் உண்டியலிடுகிறார்..
பின்னவர் உண்டியலிடுகிறார்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக