திவ்யா ஈசன்
Experienced thought is a good literature
23 டிசம்பர் 2013
தற்குறிப்பேற்றம்
நீ கடலாடி கரையேறுகிறாய்
பள்ளத்தைப் பார்த்துப் போகும் வெள்ளம்
உன்னிடம் உள்ளதைப் பார்த்துவிட்டு
உன்னுடன் வந்துவிடவேண்டி
கரையை உடைக்கத் தொடங்குகிறது
இனி அலைகள் ஓயாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக