23 டிசம்பர் 2013

தற்குறிப்பேற்றம்

நீ கடலாடி கரையேறுகிறாய்
பள்ளத்தைப் பார்த்துப் போகும் வெள்ளம்
உன்னிடம் உள்ளதைப் பார்த்துவிட்டு
உன்னுடன் வந்துவிடவேண்டி
கரையை உடைக்கத் தொடங்குகிறது
இனி அலைகள் ஓயாது.

கருத்துகள் இல்லை: