16 பிப்ரவரி 2013

கொஞ்சம் அருள் தா

தெய்வம் இல்லாத ஊரிலும்
நதி இல்லாத ஊரிலும்
குடி இருப்பது கடினமாம்...
நீ இல்லாத ஊரில்-
குடித்து இருப்பதும் கடினம்தான்.

கருத்துகள் இல்லை: