திவ்யா ஈசன்
Experienced thought is a good literature
28 மார்ச் 2013
காதல் மலர்
கல்யாணத்திற்கும்
கருமாதிக்கும்
கற்சிலை சாமிக்கும்
கல்லறைக்கும்
மாலையாகும் ரோஜாக்கள்-
இன்னும்
காதலுக்கும் ஆகித்தொலைகின்றன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக